Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தக்கூடாது என்று நல வழக்கு


Was
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது உள்ள சூழ்நிலையில் நடத்தக்கூடாது என்று வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கினை தொடர்ந்துள்ளார். மாணவர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது கடினம் என்றும்,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்போது தேர்வை நடத்தலாம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தக்கூடாது என்று நல வழக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தக்கூடாது என்று  நல வழக்கு Reviewed by Rajarajan on 13.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை