Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 மார்ச் வரை நிறுத்திவைப்பு





அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 மார்ச் வரை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட் 2021 அறிவிப்பில் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய 11 சதவீத அகவிலைப்படி ஆனது நிதி நெருக்கடியின் காரணமாக வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விலைவாசி அதிகரித்து வரும் வேளையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 மார்ச் வரை நிறுத்திவைப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 மார்ச் வரை நிறுத்திவைப்பு Reviewed by Rajarajan on 13.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை