Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிகளில் முதல் 45 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சிக்கான பாடங்கள் மட்டுமே கற்பிக்க வேண்டும் . கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

 01.09.2021 அன்று பள்ளிகள் திறப்பு - 


முதல் 45 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சிக்கான 


பாடங்கள் மட்டுமே கற்பிக்க வேண்டும் .


கொரோனா தடுப்பூசி சான்றிதழை 


சமர்ப்பிக்க வேண்டும் - CEO PROCEEDINGS



* பள்ளி ஆசிரியர்கள் , பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 


* பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் . 


* செப் .1 ல் இருந்து 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும்


*ஆன்லைனில் நடத்திய அலகு தேர்வின்விடைத்தாள்களை திருத்தி பள்ளி திறந்ததும் மாணவர்களிடம் தரவேண்டும் எனவும் உத்தரவு வி

>






பள்ளிகளில் முதல் 45 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சிக்கான பாடங்கள் மட்டுமே கற்பிக்க வேண்டும் . கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் பள்ளிகளில் முதல் 45 நாட்களுக்கு புத்தாக்க பயிற்சிக்கான   பாடங்கள் மட்டுமே கற்பிக்க வேண்டும் .  கொரோனா தடுப்பூசி சான்றிதழை  சமர்ப்பிக்க வேண்டும் Reviewed by Rajarajan on 24.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை