Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு

 சென்னை மற்றும்  திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9-ல் விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிக்கு வேலை நாள் அறிவிப்பு. 

திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை காரணமாக டிசம்பர் 2-ல் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் அறிவிப்பு.

நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு Reviewed by Rajarajan on 16.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை