Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு

 ஒடிசா அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. நாட்டில் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள வருடத்திற்கு இரு முறை அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படுகிறது. 


அதன்படி ஒடிசா அரசு மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகையை அதிகரித்துள்ளது.  இந்த உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் ஏன தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4% அகவிலைப்படி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% இருந்து தற்போது 34% ஆக  உயரும் என தெரிகிறது. 

அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு Reviewed by Rajarajan on 30.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை