Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வு கூட்டத்தில் பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு

 


பள்ளிக் கல்வித்துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 12.12.2022 முதல் 13.12.2022 வரை இரண்டு நாட்களில் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்கள் 13.12.2022 அன்று காலை 11 மணிக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வு கூட்டத்தில் பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வு கூட்டத்தில் பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு Reviewed by Rajarajan on 9.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை