Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்.: செங்கோட்டையன் தகவல்


Was
குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்.: செங்கோட்டையன் தகவல் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்.: செங்கோட்டையன் தகவல் Reviewed by Rajarajan on 9.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை