Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை

'நீட்' தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான, மதுரையை சேர்ந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ஸ்ரீ துர்கா(19). நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.



நாளை(செப்.,13) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை Reviewed by Rajarajan on 12.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை