Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிகள் திறப்பு எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு..!

 


Was

வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கிறது. 

எப்போது திறக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளி திறப்பின்போது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு..! பள்ளிகள் திறப்பு எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு..! Reviewed by Rajarajan on 9.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை