Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

11 மாதங்களுக்குப்பின் நாளை முதல் கல்லூரிகள் திறப்பு

 தமிழகத்தில் 11 மாதங்களுக்குப்பிறகு திங்கட்கிழமை முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டன. 


கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, திங்கட்கிழமை முதல், கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளும் நேரடி வகுப்புகளாக செயல்பட உள்ளன. 


மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களை, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

11 மாதங்களுக்குப்பின் நாளை முதல் கல்லூரிகள் திறப்பு 11 மாதங்களுக்குப்பின் நாளை முதல் கல்லூரிகள் திறப்பு Reviewed by Rajarajan on 7.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை