Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் திறக்க அரசு அனுமதி

 

collage reopen
Was
தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு புதிய தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்லூரிகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது தற்போது கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.இதன்படி அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும். அதன் படி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர அறிவுறுத்தப்படுகின்றனர்.

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் திறக்க அரசு அனுமதி பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் திறக்க அரசு அனுமதி Reviewed by Rajarajan on 1.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை