Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இன்று முதல் பள்ளிகள் திறப்பு – 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு


School reopen

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது கட்டாயமாக கொண்டு வர வேண்டியவை குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இம்மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. மேலும் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமர வைத்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது பெற்றோர்களிடம் கட்டாயமாக எழுத்துப்பூர்வ அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் பள்ளிகள் திறப்பு – 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்று முதல் பள்ளிகள் திறப்பு – 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு Reviewed by Rajarajan on 7.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை