Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினம் 24 கேள்விக்கு பதில் அளிக்க உத்தரவு

 


Was

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது , 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து வரு கிறது . பள்ளிக்கு வரும் மாண வர்களின் நல னில் அக்கறை காட்ட வேண்டும் . வகுப்பறை யில் சமூக இடைவெளி கடைபிடித்து , முகக்கவ சம் உள்ளிட்ட அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறை யாக பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது . தற்போது , பள்ளி தலைமை ஆசிரியர்கள் 

EMIS ( 0.034 Version ) 


பதி விறக்கம் செய்து ஆப்பில் EMIS Attendance app updated Version 


மாணவர்களுக்கு நன்மை தரும் சூழல் குறித்த 24 கேள் விகளுக்கு உரிய பதிலை அனைத்து வேலைநாட்க ளிலும் தவறாது பதிவு செய்ய வேண்டும் .

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினம் 24 கேள்விக்கு பதில் அளிக்க உத்தரவு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினம் 24 கேள்விக்கு பதில் அளிக்க உத்தரவு Reviewed by Rajarajan on 15.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை