Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பத்தாண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 273 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது -அமைச்சர் செங்கோட்டையன்


Was

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 273 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விகளுக்கு பதிலளித்த, அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே நீங்கா இடம் பெற்றுள்ளதாகவும், தமிழகத்தின் நாளைய முதலமைச்சராக மட்டுமின்றி, நிரந்தர முதலமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமியே இருப்பார் எனவும் சூளுரைத்தார்.
பத்தாண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 273 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது -அமைச்சர் செங்கோட்டையன் பத்தாண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 273 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது -அமைச்சர் செங்கோட்டையன் Reviewed by Rajarajan on 4.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை