Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு பிப்ரவரி ஒன்று முதல் 15 வரை

 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பரில் நடத்தி இருக்க வேண்டிய பருவத் தேர்வு கொரோனா சூழலால் நடத்தப்படவில்லை.


இந்தத் தேர்வு பிப்ரவரி ஒன்று முதல் 15 வரை நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



Was
இணையவழியில் இந்தத் தேர்வு ஒருமணி நேரம் நடைபெறும் என்றும், அரியர் தேர்வுகளும் இதேபோல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பருவத்துக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கெனவே டிசம்பரில் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு பிப்ரவரி ஒன்று முதல் 15 வரை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு பிப்ரவரி ஒன்று முதல் 15 வரை Reviewed by Rajarajan on 14.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை