Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு

வருகிற 19-ம் தேதி முதல் 10,12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Was
விடுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனக் கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 மல்ட்டி விட்டமின் மற்றும் 10 ஜிங்க் மாத்திரைகள் வழங்கவும், 18-ம் தேதிக்குள் மாணவர்களின் வருகையை பொறுத்து அந்தந்த பள்ளிகளுக்கு மாத்திரைகளை விநியோகம் செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு Reviewed by Rajarajan on 14.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை