Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு


Was

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.


பிரிட்டனில் இருந்து நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை 33ஆயிரம் பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்களைத் தனிமைப்படுத்தி, கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில், உருமாறிய கொரோனா தொற்றால் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு Reviewed by Rajarajan on 6.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை