Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு


Was

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மருத்துமனை ஆய்வக கட்டணத்தை ரூ.3000 தற்போது ரூ.1500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

தற்போது கொரோனா பரிசோதனைக்கான தனியார் மற்றும் ஆய்வகங்களில் ரூபாய் 3000 ஆக இருந்த கட்டணம் ரூ.1500-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சில தனியார் மையங்களில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 5.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை