Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு உரிய மருந்தை மத்திய அரசு பரிந்துரை

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவுக்கு உரிய மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அதாவது மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு உரிய மருந்தை மத்திய அரசு பரிந்துரை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு உரிய மருந்தை மத்திய அரசு பரிந்துரை Reviewed by Rajarajan on 23.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை