Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த லைவ் ரிப்போர்ட்

CREDIT TO ECONOMICS TIMES 
தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டியவா்கள் என 86,644 போ அடங்கிய பட்டியலை அரசு கண்டறிதுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9,284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில், 15,788 போ தொடா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். மருத்துவமனைகளில் மட்டும் 284 போ அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 962 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 933 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 29 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவா் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளார். 77 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த லைவ் ரிப்போர்ட் தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த லைவ் ரிப்போர்ட் Reviewed by Rajarajan on 27.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை