Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

#Breaking News: தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க உத்தரவு...!


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவு.!



தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கம்.!



வரும் மார்ச் 31ம் தேதி வரை இந்த உத்தரவு தொடரும்.


மூன்று மாவட்டங்கள் முடக்கமடைந்தால் 11 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா என்ற குழப்பமான நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் அவர்கள் இன்று பொதுத்தேர்வுகள் வழக்கம் போல தொடரும் என அறிவித்துள்ளார்.




#Breaking News: தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க உத்தரவு...! #Breaking News: தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க உத்தரவு...! Reviewed by Rajarajan on 22.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை