Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்துடனான பிற மாநில எல்லைகளை மூட அரசு உத்தரவு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.


கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் 31.3.2020 வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு. அத்திவாசியப் பொருட்கள் மற்றும்  தவிர்க்க முடியாத காரணங்ககளுக்கு   மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லைகளில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

null

null
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்துடனான பிற மாநில எல்லைகளை மூட அரசு உத்தரவு! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்துடனான பிற மாநில எல்லைகளை மூட அரசு உத்தரவு! Reviewed by Rajarajan on 20.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை