Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு MBBS உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் கொண்டுவருவது தொடர்பான அறிவிப்பை 110விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பின்னர் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது  தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு கொடுக்க சிறப்புச்சட்டம் கொண்டுவருவது பரிசீலனையில் உள்ளது என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு MBBS உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்! அரசுப்பள்ளி மாணவர்களுக்கு MBBS உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்! Reviewed by Rajarajan on 21.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை