Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு

தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்வி நிறுவனங்கள் மார்ச்சு மாதம் 31ஆம் தேதி வரை மூட உத்தரவு கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு

10, +1 ,+2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்- முதல்வர் பழனிசாமி

கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்


Was
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு Reviewed by Rajarajan on 16.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை