Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Flash News : 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு.





11, 12  வகுப்பு தேர்வுகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வி செயலர் அறிவித்துள்ளார். கொரோனா  வைரஸ் பாதிப்பின் காரணமாக சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் முடக்கப்படுவதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் நாளை பொது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார.மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும். கிருமி நாசினி  மேஜை  மற்றும் நாற்காலிகளில் தெளிக்கப்படும் மேலும்  மாணவர்களின் கையை கழுவுவதற்கு தேர்வு மையங்களில் கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 
Flash News : 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு. Flash News : 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு. Reviewed by Rajarajan on 22.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை