Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா பாதிக்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு நாளில் செய்முறை தேர்வு





கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் வேறு நாட்களில் நடத்துவதற்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.


12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையின் படி மே 5ம் தேதி முதல் தொடங்கி மே 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 16 ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை வேறு ஒரு நாளில் நடத்த வேண்டும் என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  



கொரோனா பாதிக்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு நாளில் செய்முறை தேர்வு கொரோனா பாதிக்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு நாளில் செய்முறை தேர்வு Reviewed by Rajarajan on 13.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை