Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்படுமா..? நாளை முதல்வர் ஆலோசனை


 தமிழகத்தில் மட்டும் 33 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை நடத்தி முடிவுகளை வெளியிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். 



அதன்படி நாளை காலை 11.30 மணியளவில் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்த ஆலோசனை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிவில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்படுமா..? நாளை முதல்வர் ஆலோசனை தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்படுமா..? நாளை முதல்வர் ஆலோசனை Reviewed by Rajarajan on 23.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை