Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


"வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது".


ஞாயிறு முழு ஊரடங்கால், இனி சனிதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.


மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாற்று ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க முடிவு.


ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் Reviewed by Rajarajan on 5.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை