Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை கோரி வழக்கு

 


தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.


இன்று மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டு வருகிறது - தமிழக அரசு

தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை கோரி வழக்கு தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை கோரி வழக்கு Reviewed by Rajarajan on 10.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை