Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் இனி TNPSC மூலம் மூலமாக நிரப்பப்படும் அமைச்சர் அறிவிப்பு

 தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகள் மூலமாக நிரப்படுகின்றன. தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கூறுகையில், அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் வகையில் மசோதா அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளார்.


 அதன்படி ஆவின், மின் வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட அமைப்புக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் இனி TNPSC மூலம் மூலமாக நிரப்பப்படும் அமைச்சர் அறிவிப்பு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் இனி TNPSC மூலம் மூலமாக நிரப்பப்படும் அமைச்சர் அறிவிப்பு Reviewed by Rajarajan on 7.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை