Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இன்று முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் வரும் 20-ம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டாம்



 இன்று முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்  வரும் 20-ம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் வரும் 20-ம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் இன்று முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்  வரும் 20-ம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் Reviewed by Rajarajan on 5.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை