Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு





தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழுக்களுடன் இணைந்து பணியாற்ற இணையதளம் ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது.


கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட விரும்பும் நபர்கள் ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து தன்னார்வ பணிகளில் ஈடுபடலாம். மேலும், ஒருங்கிணைப்பு குழுவை தொடர்பு கொள்வதற்கு 8754491300 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், tnngocoordination@gmail.com மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு Reviewed by Rajarajan on 28.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை