Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆறு முதல் எட்டு வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழு பரிந்துரைத்தது.
அதேநேரம், இந்த குழு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான இடைவெளியில் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்கவில்லை. நிபுணர் குழுவின் இந்த பரிந்துரையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, இரண்டு தவணைகளுக்கான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு! கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு! Reviewed by Rajarajan on 13.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை