Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கான ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது



தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து உயர் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தலைமைச் செயலாளாராக இறையன்பு ஐஏஎஸ், முதல்வரின் முதன்மை தனி செயலாளராக உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 

அதுதவிரர ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை, சேலம், தருமபுரி, திருச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கான ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கான ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது Reviewed by Rajarajan on 18.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை