Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் – தேசிய ஆய்வுக்குழு விளக்கம்!!



இதுவரை நமது நாட்டில் 18 கோடி பேருக்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், இறக்கும் நிலையும் வருவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. பக்க விளைவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆய்வு நிறுவனம் அது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 753 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதத்தினருக்கு மட்டுமே பக்க விளைவு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஓப்பிடுகையில் கோவிஷீல்டு ஊசியால் ஏற்பட்டுள்ள பக்க விளைவுகள் மிக குறைவாகத்தான் இங்கு உள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் – தேசிய ஆய்வுக்குழு விளக்கம்!! கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் – தேசிய ஆய்வுக்குழு விளக்கம்!! Reviewed by Rajarajan on 18.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை