Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர் கல்வியாளர்கள் கருத்து கேட்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்





தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர் கல்வியாளர்கள் கருத்து கேட்கப்படும்.2நாட்களில் கருத்துக்கள் கேட்கப்பட்டு இறுதி செய்யப்படும். இது குறித்து பெற்றார்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது கருத்துக்களை அனுப்பி வைக்க மின் அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி அறிவித்துள்ளது. அதன் படி tnschoolsedu21@gmail.com என்கிற இணையதள முகவரியிலும் , 14417 என்கிற உதவி எனிலும் மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர் கல்வியாளர்கள் கருத்து கேட்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர் கல்வியாளர்கள் கருத்து கேட்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்  Reviewed by Rajarajan on 2.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை