Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜூன் 14 முதல் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றம் அறிவிப்பு





தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 50 சதவிகித ஊழியர்களுடன் ஜூன் 14 முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.


கொரோனா பரவல் குறைவதன் காரணமாக நீதிமன்றங்களுக்கு தளர்வுகளை பதிவாளர் அறிவித்துள்ளார். அதன் படி ஜூன் 14-ம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 14 முதல் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றம் அறிவிப்பு ஜூன் 14 முதல் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றம் அறிவிப்பு Reviewed by Rajarajan on 11.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை