Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளனர்

TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்  உள்ள  14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும்  27 இணைப்பு கல்லுாரிகளில் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8ஆம் தேதி துவங்கியது. 

இந்நிலையில், விண்ணப்ப பதிவு துவங்கிய இரண்டு நாளில்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளனர்.   விண்ணப்பத்தை ஜூன் 7 வரை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு முதல் கணினி அறிவியல் படித்த மாணவர்களும் வேளாண் படிப்புகளில் விண்ணப்பிக்கலாம். 




விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து முழுமையான விபரங்களைhttp://www.tnau.ac.in/ugadmission.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். 



null

null

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளனர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாளில்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளனர் Reviewed by Rajarajan on 12.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை