Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

( ITI )பொறியியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ அல்லாத தொழிற்பிரிவுகளில்‌ மாணவர்‌ சேர்க்கை - மே 31 தேதிக்குள் விண்ணப்பிக்க...

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலமாக நடத்தப்படும் பொறியியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ அல்லாத தொழிற்பிரிவுகளில்‌ மாணவர்‌ சேர்க்கை( ITI ) ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. அரசினர் தொழிற்பயிற்சி பிரிவில் சேர அரசினர் தொழிற்பயிற்சி பிரிவில் சேர மே 31 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்‌ நாட்டில்‌ உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌, அரசு உதவி பெறும்‌ தனியார்‌
தொழிற்பயிற்சி நிலையங்கள்‌, சுயநிதி தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ அடிப்படை பயிற்சி மையங்களில்‌ நடத்தப்படும்‌ பொறியியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ அல்லாத தொழிற்பிரிவுகளில்‌ மாணவர்‌ சேர்க்கை மாவட்ட கலந்தாய்வு மூலம்‌ மேற்கொள்ளப்படவுள்ளது.


தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேர விரும்பும்‌ மாணவர்களுக்கான பொது தகவல்‌ மற்றும்‌ தொடர்பான விவரங்கள்‌ தரப்பட்டுள்ளன.மாணவர்கள்‌ சேர்க்கை தொடர்பான விவரங்களை கவனத்துடன்‌ படித்து தெரிந்து கொள்ளவும்‌.



( ITI )பொறியியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ அல்லாத தொழிற்பிரிவுகளில்‌ மாணவர்‌ சேர்க்கை - மே 31 தேதிக்குள் விண்ணப்பிக்க... ( ITI )பொறியியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ அல்லாத தொழிற்பிரிவுகளில்‌ மாணவர்‌ சேர்க்கை - மே 31 தேதிக்குள் விண்ணப்பிக்க... Reviewed by Rajarajan on 24.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை