Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ESLC தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வீடுகளில் வீட்டு உதவியாளராக  பணிபுரிய பணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணியிடங்கள்  மொத்தம் 180.
கல்வித்தகுதி எட்டாம்  வகுப்பு தேர்ச்சி அல்லது இணையான படிப்பில் தேர்ச்சி.
வயது வரம்பு பொது பிரிவினருக்கு  18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வயதில் மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு.
தேர்வு  கட்டணம் 500 ரூபாய் ஸ்ட & சசி  கட்டணம் இல்லை. தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு செய்யும் முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு.
தேர்வு செய்யப்படுபவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களின் வீடுகளில் பணியமர்த்தப்படுவார்கள்.




விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.06.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

null

null
ESLC தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு ESLC தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு Reviewed by Rajarajan on 21.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை