Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செயல்முறைகள்

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செயல்முறைகள் படி பள்ளி திறப்பதற்கு முன் தினம் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து வகுப்பறை தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.  குடிநீர் தொட்டி மற்றும் கழிப்பறை போன்றவை தூய்மை செய்தல் வேண்டும்.மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்குவதற்கு ஏதுவாக வழிவகை செய்திட வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.







புதிய கல்வியாண்டில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செயல்முறைகள் புதிய கல்வியாண்டில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செயல்முறைகள் Reviewed by Rajarajan on 29.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை