அண்ணா பல்கலைக்கழகத்தில் மோசடி பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக மாணவர்களிடம் லஞ்சம் பெற்று தேர்ச்சி பெற செய்த குற்றத்திற்காக நான்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மோசடி பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.5.19
 
        Rating: 

கருத்துகள் இல்லை