Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியில் அட்டென்டர் பணி


மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அட்டென்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
பணி: அட்டென்டர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Manager/Chairman, LAC Central Bank of India, 6/3 Race course Indore, Madhya Pradesh.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/English/career.aspx அல்லது www.centralbankofindia.co.in என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.05.2019
மத்திய அரசின் பொதுத்துறை வங்கியில் அட்டென்டர் பணி மத்திய அரசின் பொதுத்துறை வங்கியில் அட்டென்டர் பணி Reviewed by Rajarajan on 3.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை