Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை



தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து  செய்யப்பட்டு உள்ளது.  இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.  
,
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளிகள் அளவில் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும். தற்போது தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் 12ம் வகுப்பு மாணவர்களை அச்சத்துடன் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். எனவே 12ம் வகுப்பிற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை  12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை Reviewed by Rajarajan on 23.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை