Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்ற உள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்





தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.  தேர்தல்  பயிற்சி வகுப்புகள் மார்ச் மாதம் 21 ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இராணிப்பேட்டை வேலூர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்ற உள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்ற உள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் Reviewed by Rajarajan on 20.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை