Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நாளைமுதல் மாணவர்கள் கல்லூரிக்கு வரத்தேவையில்லை; ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் தமிழக அரசு அரசாணை வெளியீடு.





நாளைமுதல் மாணவர்கள் கல்லூரிக்கு வரத்தேவையில்லை; ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும்.

உயர்கல்வி படிப்புகளுக்கு செயல்முறை வகுப்புகளை மார்ச் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலை.யில் ஆன்லைனில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





நாளைமுதல் மாணவர்கள் கல்லூரிக்கு வரத்தேவையில்லை; ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் தமிழக அரசு அரசாணை வெளியீடு. நாளைமுதல் மாணவர்கள் கல்லூரிக்கு வரத்தேவையில்லை; ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் தமிழக அரசு அரசாணை வெளியீடு. Reviewed by Rajarajan on 22.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை