Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மேலும் ஒரு ஆசிரியைக்கு கொரோனா!



மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 



கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.




எனவே பள்ளிகளில் கொரோனா பரவலை தடுக்க தக்க நடைமுறைகளை பின்பற்றுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஒரு ஆசிரியைக்கு கொரோனா! மேலும் ஒரு ஆசிரியைக்கு கொரோனா! Reviewed by Rajarajan on 17.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை