Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பஞ்சாப்பில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 19.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை