Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அதிகரிக்கும் கொரோனா குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அறிவிப்பு





இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் கூறுகையில் அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. 

அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர் மாஸ்க் அணிவதில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்கிறது. 

மேலும் கூறுகையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என  சுகாதாரத்துறையலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



அதிகரிக்கும் கொரோனா குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அறிவிப்பு அதிகரிக்கும் கொரோனா குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அறிவிப்பு Reviewed by Rajarajan on 17.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை