Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற உத்தரவு





தமிழகத்தில் உள்ள சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


அதில், “தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரவி வருகிறது. இதனால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை தீவிரப்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தபட வேண்டும். பள்ளி நிர்வாகமும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அதனை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.




தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற உத்தரவு தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற உத்தரவு Reviewed by Rajarajan on 18.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை